Nursery (நாற்றுப் பண்ணை)

குயில் தோப்பு நாற்றுப் பண்ணை

குயில் தோப்பு நாற்றுப் பண்ணை (Koel Thoppu Nursery Garden) சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில், முருகன் கோவில் மலைக்கு அருகில் உள்ளது குயில் தோப்பு நாற்றுப் பண்ணை (Koel Thoppu Nusery Garden). 3 1/2 ஏக்கர் பரப்பில் வியாபித்து அமைந்திருக்கும் இந்நாற்றுப் பண்ணை (Koel Thoppu Nusery Garden) மூன்று பக்கமும் நீர் நிலையால் சூழப்பட்டு கிராமத்து எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. குயில் தோப்பு நாற்றுப் பண்ணை அரசு அனுமதி பெற்று 9 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. [உரிமஎண் 483/இராம /14]. இந்நாற்றுப் பண்ணையில் (Koel Thoppu Nursery Garden) அழகுச் செடிகள், செயற்கை புல்தரை, பழச்செடிகள், மூலிகை செடிகள், வீட்டுத் தோட்டத்திற்கான பல்வேறு வகையான செடிவகைகள் மற்றும் தென்னங்கன்றுகள் ஆகியவை விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும் குயில் தோப்பு பறவைகளுக்கு புகலிடமாக விளங்குவதால் இங்கு பறவைகளை கவரும் பழம்தரும் மரங்களின் நாற்றுகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும் விதைகள், மண்புழு உரம் இங்கு விற்பனைக்கு உள்ளது. மேலும் அனுபவம் வாய்ந்தவர்களால் மரங்கள் வளர்ப்பு முறை குறித்த ஆலோசனையும் வழங்கப்படுகிறது. தொடர்பு முகவரி : குயில் தோப்பு நர்ஸரி கார்டன் நேமம் ரோடு குன்றக்குடி (PO) திருப்பத்தூர் (T.K) சிவகங்கை (D.T) தொடர்புக்கு : 9487110831 9443380224